• Sat. Oct 18th, 2025

Month: December 2023

  • Home
  • அஞ்சல் தலை வெளியீட்டு விழா

அஞ்சல் தலை வெளியீட்டு விழா

தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா இலங்கையின் மலையகப் பகுதிகளின், தேயிலைக் காடுகளிலும், மற்ற கடுமையான பகுதிகளிலும், வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து, ஏராளமான மக்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று வெள்ளையர்களின்…

புயல் நிவாரண நிதி அளித்த மாலை முரசு நிர்வாக இயக்குநர்..

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் திரு. இரா. கண்ணன் ஆதித்தன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1…

பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரை சந்தித்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் சந்தித்துப் பேசினார். நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்…

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,…

“தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது” அண்ணாமலை வலியுறுத்தல்

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரிகளே மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்படுவதும், திமுகவினரால், காவல்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதும், பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் என,…

அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்!

அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குப் பணி குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். 17.12.2023 மற்றும் 18.12.2023…

விஜயகாந்த் ஒரு சகாப்தம்! அண்ணாமலை

கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும். தமிழ் மக்கள் நலனையும், தேச நலனையும் விரும்பிய அற்புதமான தேசியவாதி மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவு. தமிழக அரசியலிலும், பொதுமக்கள் மனதிலும்…

அமமுக ஆலோசனைக் கூட்டம்-டிடிவி தினகரன் பங்கேற்பு!..

சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிடும்…

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!.

தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான திரு. விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள விஜயகாந்தின் மக்கள் சேவையை அவர் நினைவு கூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

“பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வெளியிட்டார்… 

“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கேரளா மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.12.2023) சென்னை,…