• Sat. Oct 18th, 2025

Month: December 2023

  • Home
  • தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்களின் இரங்கல் செய்தி அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

விஜயகாந்த் மறைவு : எடப்பாடி இரங்கல்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா…

விஜயகாந்த் மறைவு-டிடிவி தினகரன் இரங்கல்

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக…

பிரதமரை கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி!..

நவீன விவசாயத்தால் பிரதமரைக் கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின்…

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின், திருத்தப்பட்ட அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்க்காணுமாறு வெளியிட்டுள்ளது :- வ. எண். செயல்பாடு காலவரையறை ஏற்கெனவே உள்ள அட்டவணை திருத்தப்பட்ட அட்டவணை 1. ஏற்புரைகள்…

இராஜபாளையம் தொகுதி-மக்களுடன் முதல்வர் திட்டம் 6-வது நாள் முகாம்…

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் பாலின வள மையத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன்.,IAS அவர்கள் தனுஷ் M.குமார்.,MP அவர்கள் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். மக்களுடன் முதல்வர்…

திமுக ஆட்சி தமிழகத்திற்கு வாய்த்த சாபக்கேடு – சசிகலா ஆவேசம்!

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிசாலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சென்னை…

அல்லல்படும் வடசென்னை! டிடிவி தினகரன் வேதனை..

சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அமோனியா கசிவு…

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் ஆய்வு!..

ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடம் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், தென் தமிழ்நாட்டில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்து,…

சென்னை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா.. கேரள முதல்வர் பங்கேற்பு!

இந்திய சமூகநீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் , கேரளா முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் சென்னை வர்த்தக மையத்தில் 28.12.2023 அன்று விழா நடைபெறுகிறது. கேரள மாநிலம்…