• Sun. Oct 19th, 2025

Month: December 2023

  • Home
  • கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள் மற்றும் புதிய வகுப்பறை கட்டடங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள் மற்றும் புதிய வகுப்பறை கட்டடங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி செலவில் 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.20.54 கோடி செலவில் 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், ரூ.24.39 கோடி செலவில் 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள், ரூ.15.46…

சென்னையில் ரூ.6.25 கோடி மதிப்பிலான 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!..

91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டுரூ.6.25 கோடி மதிப்பிலான 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு…

தூத்துக்குடி மாவட்டத்தில் 8வது நாளாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு..

வரலாறு காணாத பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், சாலைகளை ஆய்வு செய்தார்கள். வரலாறு காணாத…

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த திரு.ஆ.முருகன் (வயது 45)…

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

முன்னாள் ஒடிசா மாநில ஆளுநர் திரு. எம்.எம்.ராஜேந்திரன் அவர்களுக்குகாவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும்,…

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் வழங்கினார்..

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி, இயற்கை பேரிடரின்போது, அச்சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியினை சிறப்புடன் ஆற்றியதற்காக…

சிறப்பு மருத்துவ முகாம்..அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்…

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாமை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி…

முதல்வர் ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி..

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இரட்டைப் பேரிடரிலிருந்து மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உறுதி மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே,…

தந்தை பெரியார் 50-வது நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

எம்.ஜி.ஆர் 36 வது நினைவு நாள்: நினைவிடத்தில் அமமுக நிர்வாகிகள் மரியாதை..

மக்களின் இதயங்களைக் கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம்; சரித்திர நாயகர்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…