அரசியல் ஒரு அலசல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அரசியல் தளம் தற்போது சூடு பிடித்து பரபரப்பாக உள்ளது. கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகள், மாநாடுகள் பாதயாத்திரை, ரதயாத்திரை என நடத்துவதாக விறுவிறுப்பாக உள்ளது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பிஜேபி…
Paytm பயனாளர்களே உஷார்!
வங்கி நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி Paytm நிறுவனம் அளிக்கும் வங்கி சேவைகளை வரும் பிப்ரவரி 29 2024 முதல் நிறுத்திக் கொள்ளுமாறு அறிக்கை விட்டுள்ளது. பிப்ரவரி 29 2024 பிறகு Paytm வங்கி மூலமாக பணம் செலுத்துதல் பணம்…
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை!
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, 1. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும். இந்த அற்புதமான கட்டடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வுடன் உள்ள இந்தக் கோயில், இந்தியாவின் நாகரிகம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை!
நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக – மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, ‘கடைமைப் பாதையில்’ நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மன உறுதியைக் காணமுடிந்தது.…
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம்..உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை…
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது.
CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம். ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை…
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo மற்றும் நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் Mr. Manuel Manjón Vilda, ஆகியோர் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு,…
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றன!
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக பதக்கப் பட்டியலில் 2-வது இடம் பிடித்தது தமிழ்நாடு 1-வது இடம் மகாராஷ்டிரா 2-வது இடம் தமிழ்நாடு 3-வது இடம் ஹரியானா
விவசாய நிலங்களை அபகரிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்-சீமான்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் கங்கைகொண்டான், பல்லிக்கோட்டை, தென்கலம், தாழையூத்து, ஆகிய…
கிளாம்பாக்கம் அரசுப்பேருந்துகளுக்கான நடைமேடைகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் / அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான நடைமேடைகள் குறித்த பயணிகளுக்கான வழிகட்டி