• Mon. Oct 20th, 2025

Month: January 2024

  • Home
  • இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இவரின் இறப்பு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவர் புற்று…

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் : கொலைவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளராக சகோதரர் நேசபிரபு பணியாற்றி வந்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானக்கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும்…

தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொலை!

இனியும் நடக்காமல் தடுக்க உயர்மட்ட சாலை பணியை உடனே தொடங்குங்கள்! தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த…

அண்ணா நகர் – மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேருரை

https://www.youtube.com/watch?v=2wVT3OW5PZc

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி…

வீரக்கதைகள் 3.0 ‘சூப்பர்-100’ வெற்றியாளர்களை புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

புதுதில்லியில் 2024 ஜனவரி 25 அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரக்கதைகள் 3.0-ன் ‘சூப்பர்-100’ வெற்றியாளர்களை பாராட்டினார். வெற்றி பெற்ற 100 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, பதக்கம்,…

இளையோர் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் இளையோர் சங்கத்தின் நான்காம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தை கல்வி அமைச்சகம் இன்று தொடங்கியது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக மத்திய…

சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ஆர்பிஎஃப்/ ஆர்பிஎஸ்எஃப்-ன் பின்வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவரின் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான பதக்கம் (MSM) ஆகியவற்றை வழங்குகிறார்:- புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் ரன்வீர் சிங் சவுகான், முதன்மை…

14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

புதுதில்லியில் இன்று (ஜனவரி 25, 2024) நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். 2023-ஆண்டில் தேர்தலை நடத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான சிறந்த…

தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு வேண்டுகோள்-சசிகலா

திருப்பூர் அருகே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடந்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு வேண்டுகோள். திருப்பூர்…