குடியரசு தின நல்வாழ்த்துக்கள்-சசிகலா
இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் எனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள், இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே, எழுதப்பட்ட இந்திய…
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம்- காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த,…
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: தமிழக அரசு அறிவிப்பு!
2023-2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுகள் தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த திரு கோ. சித்தர், அவர்களுக்குமுதல்பரிசும். திருப்பூர் மாவட்டம். பொங்கலூரைச் சேர்ந்த கே.வெயழனிச்சாமி அவர்களுக்கு இரண்டாம் பரிசும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த…
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இலக்கியமாமணி விருதுகள் அறிவிப்பு!
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு. சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து…
தொப்பூர் இரட்டை பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து!
தருமபுரி மாவட்டம், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல், நிதியுதவி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில்…
கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.
திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் தொடுத்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களும், கொலைவெறிச்செயல்களும், ஆணவக் கொலைகளும்…
தினமலர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்-டிடிவி தினகரன்
அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மற்றும் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறை மீதான…
2024 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கௌரவத் தரவரிசைகளின் பட்டியல்
2024 குடியரசு தினத்தை முன்னிட்டு கௌரவ ஆணையத்தின் (கௌரவ கேப்டன் மற்றும் கௌரவ லெப்டினன்ட்) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்படும் கௌரவ நாயப் ரிசல்தார், சுபேதார் பட்டியலில் மெட்ராஸ் பொறியியல் குழுவைச் சேர்ந்த 68 பேரும், மெட்ராஸ் ரெஜிமென்டைச் சேர்ந்த…
இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து!
இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “இமாச்சலப் பிரதேசத்தின் எனது குடும்ப உறுப்பினர்கள் இயற்கை, கலை மற்றும் கலாச்சாரத்தின் மீதான இணைப்புடன் தைரியம்…
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து!
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; “நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகவும், வாக்காளர்களாகப் பதிவு செய்ய மக்களை ஊக்குவிக்கும் நாளாகவும் உள்ள தேசிய வாக்காளர்…