• Mon. Oct 20th, 2025

Month: January 2024

  • Home
  • தேசிய வாக்காளர் தினம் வாழ்த்து-டிடிவி தினகரன்

தேசிய வாக்காளர் தினம் வாழ்த்து-டிடிவி தினகரன்

புதிய வாக்காளர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதி, மதம், இனத்திற்காகவோ, பணம் மற்றும் பொருட்களுக்காகவோ அடிபணியாமல் விலை மதிப்பில்லா வாக்கினை…

14-வது தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை நாளை (25.01.2024) கொண்டாடுகிறது. புதுதில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)…

ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்றுகொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில் செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.…

கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்.

புதுதில்லியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் புதிய கட்டடமான கௌஷல் பவனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 ஜனவரி 24) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் விஸ்வகர்மாத் திட்டம், பிரதமரின் பழங்குடியினர் நீதிக்கான…

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களுக்கான நேர்முகத்தேர்வு

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னைக் கோட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியை பெற்றிருப்பின் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 ல்…

உயர்ரக நெல்ரகங்களான கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா நெற்பயிர்களை எம் எல் ஏ ஆய்வு!

தென்காசி சாலையில் அமைந்துள்ள தேவதானம் விதைப்பன்னையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு உயர்ரக நெல்ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற நெற்பயிர்கள் மற்றும் இதர நெற்பயிர்களையும் பார்வையிட்டார். மேலும் ஆய்வின் போது வேளாண்மை அதிகாரி அவர்கள்,…

ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூலம் மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு,…

தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு…

திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் – அண்ணாமலை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்ற நாளிதழ் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுக்கக் கூறிய மருத்துவர், மருத்துவமனையில் அதற்கான ஊழியர்கள் இல்லாததால், ஸ்கேன் செய்யாமலேயே சிகிச்சையைத்…

புதிய இல்லத்தில் கோ பூஜை செய்து சிறப்பு வழிபாடு-சசிகலா

சென்னை போயஸ்கார்டனில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கு அருகே அமைந்துள்ள அருள்மிகு ஜெயவிநாயகர் திருக்கோவிலில் இன்று காலை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கு எதிரே…