• Mon. Oct 20th, 2025

Month: January 2024

  • Home
  • ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே ஒட்டுண்ணி மாடல் திமுகதான்!-அண்ணாமலை

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே ஒட்டுண்ணி மாடல் திமுகதான்!-அண்ணாமலை

பொய் சொல்வதை மட்டுமே முழு நேரப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த முறை ஆளுங்கட்சியாக இருக்கும்போது, யார் எதை நீட்டினாலும் கையெழுத்து போட்டுவிட்டு, டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று மன்னிப்பு கோரிய ஸ்டாலின்…

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது.

சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி 24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்…

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய விழாப் பேருரை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.01.2024) மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய விழாப் பேருரை. வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில், வீரர்கள் ஆடும் விளையாட்டான ஏறுதழுவுதல் அரங்க திறப்பு விழாவிற்கு…

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், சமத்துவம், சுதந்திரம் வழங்குவோம்!

தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த…

நெல்லுடன் உழவர்கள் தவிப்பு: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின்…

ரூ.62.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில்ரூ.62.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளஉலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கமான“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.1.2024) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை…

கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழப்பில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் சுரேஷ் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.…

தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்-டிடிவி தினகரன்

எதிர்கால சமுதாயத்தின் சிற்பிகளான பெண் குழந்தைகள் அனைவருக்கும் மனமார்ந்த தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பு, சம உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களை களைந்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இந்நாளில்…

மனித உரிமை மீட்டு தமிழர் பண்பாடு காக்கும் முதலமைச்சர்!

மதுரை அலங்காநல்லூரில் ரூ.62.78 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல்’ அரங்கத்தை திறந்து வைத்துச் சிறப்பித்தார் மனித உரிமை மீட்டு தமிழர் பண்பாடு காக்கும் முதலமைச்சர்! 5000 பார்வையாளர்கள் அமரும் வசதி, அருங்காட்சியகம், ஒலி – ஒளி காட்சிக்கூடம், மாடுபிடி…

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினைத்” திறந்து வைத்து விழாப் பேருரையாற்றி, ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள். நிகழ்ச்சிகளை நேரலையில் காண:- http://youtube.com/live/x3ZqnzYMUEM…