• Mon. Oct 20th, 2025

Month: January 2024

  • Home
  • தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்-ஜி கே வாசன்

தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்-ஜி கே வாசன்

வாக்காளர் ஒவ்வொருவரும் இந்தியாவை கட்டமைக்கும் தூண்கள். அவர்கள் தம் வாக்கின் மூலம் தாம் விரும்பும், சிறந்த, வலுவான, நேர்மையான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஆட்சியை ஏற்படுத்த முடியும். அதற்கான அதிகாரம் வாக்காளர்களிடம் மட்டுமே உள்ளது.

இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு!

தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, நாட்டின் பல கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் பல நூறு ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய, வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவை, தரக்குறைவாக விமர்சித்த, பொள்ளாச்சி திமுக…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டுக் குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்.

பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு!

நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார். மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டரை…

புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை முதலாவது சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி நாளை தொடங்குகிறது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமும் இணைந்து முதன்முறையாக புது தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை 2024, ஜனவரி 24 முதல் 2024, பிப்ரவரி 12 வரை…

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் 31.01.2024 முதல் 02.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற…

வீரமாமுனிவர் மணிமண்டபம் முதல்வர் திறப்பு!

வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மார்பளவு சிலை, பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்து, சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் “வாளுக்குவேலி அம்பலம்” மற்றும்…

மதுராந்தகம் ஏரியை ஏரி சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்று வரை அந்தப் பணிகள் நிறைவடையவில்லை. மதுராந்தகம் ஏரி பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்றாண்டுகளாக உழவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்போது தான்…

ரூ.1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷனின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், ரூ.1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு சாதனங்களுக்கான…

பதிவுத்துறையின் ஆவண பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது

தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றையதினம் மட்டும் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004…