தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024-முடிந்தும் தொடரும் முதலீடுகள்!
நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private…
நேதாஜி பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்
ஆங்கிலேய ஆட்சியை பெரும் சினம் கொண்டு எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக தன்னலமற்ற தியாக வீரர்களை ஒன்று திரட்டி மாபெரும் இந்திய ராணுவத்தைக் கட்டமைத்து, இந்திய மண்ணில் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக துளியளவும் அச்சமின்றி போராடிய பெரும் ஆளுமைமிக்க தேசத்…
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 22.01.2024 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 இலட்சத்து…
ஹரியானா மாநிலம் ஜும்பா கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
அயோத்தியில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவையொட்டி, ஹரியானா மாநிலம் ஜும்பா கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய கோயிலில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் புனிதத் தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடியின்…
‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கத்தைக் குடியரசு துணைத்தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்தியக் குடியரசின் 75-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில், இந்தியா முழுமைக்குமான ‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ என்ற ஓராண்டு கால இயக்கத்தை குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நாளை டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கி வைக்கிறார். இந்திய அரசியல்…
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார். அயோத்தியில் ஜனவரி 22 (திங்கட்கிழமை) அன்று ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, “நேற்று அயோத்தியில் நாம் பார்த்தது…
சனவரி 26 வெல்லும் சனநாயகம் மாநாடு
சனவரி 26 வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது. சமத்துவ சுடர் ஓட்டத்தை இன்று சென்னை அம்பேத்கர் திடலில் தொடங்கி வைத்தேன். நாளை மதுரை மேலவளவு முருகேசன் நினைவகமான விடுதலை களத்திலிருந்து சுதந்திரச் சுடர் ஒட்டம் தொடங்குகிறது, நாளை மறுநாள் தஞ்சாவூரிலிருந்து…
சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது-2024
2024-ம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதுக்கு – நிறுவனப் பிரிவில், பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றிய, உத்தரப்பிரதேசத்தின் பாராசூட் கள மருத்துவமனை-60 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியாவில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் ஆற்றி வரும் உயரிய பங்களிப்பு…
இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது: உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும்!
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி…
குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது? – ராமதாஸ்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில்31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வி: குற்றவாளிகளைதப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது? புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில்…