பாலாசாகேப் தாக்கரே பிறந்தநாள்! – பிரதமர் மோடி மரியாதை!
பாலாசாகேப் தாக்கரே பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பாலாசாகேப் தாக்கரே ஓர் உயர்ந்த மனிதர் என்றும், மகாராஷ்டிராவின் அரசியல் மற்றும் கலாச்சாரப் பரப்பில் அவரது தாக்கம் இணையற்றது என்றும் மோடி கூறியுள்ளார். சமூக ஊடக…
பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து!
பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, நேதாஜியின் வாழ்க்கை மற்றும் தீரத்துக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; “பராக்கிரம…
நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர்…
வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்-டிடிவி தினகரன்
இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று… உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி…
சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும்.…
நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 10.13% அதிகரிப்பு!..
நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 2023- ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சுமார் 10.13 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த மின் உற்பத்தி அதே காலகட்டத்தில் 6.71 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில்…
செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறுகிறது. குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரத் பர்வ் நிகழ்ச்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். செங்கோட்டையில்…
5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது-மத்திய அமைச்சர்
அயோத்தியில் ராமர் கோயிலில் ராம் லல்லாவை கும்பாபிஷேகம் செய்வதற்கான தீர்மானம் நிறைவடைந்ததன் மூலம், 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். அயோத்தியில் உள்ள ராமர்…
இந்தியா – கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி ‘கன்ஜார்’, இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கியது.
இந்தியா-கிர்கிஸ்தான் இடையே 11-வது கூட்டு சிறப்புப் படை பயிற்சியான கன்ஜார், இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோவில் உள்ள சிறப்புப் படைப் பயிற்சிப் பள்ளியில் தொடங்கியது. இந்தப் பயிற்சி 2024 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 3வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரு நாடுகளிலும்…
இந்திய ராணுவ சிறப்புப் படைப்பிரிவு எகிப்தை அடைந்தது.
‘சைக்ளோன்’ கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவ சிறப்புப் படைப்பிரிவு எகிப்தை அடைந்தது. இந்தியா-எகிப்து இடையேயான 2-வது கூட்டு சிறப்புப் படை பயிற்சியில் பங்கேற்க 25 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு எகிப்து சென்றடைந்தது. இந்தப் பயிற்சி எகிப்தின் அன்ஷாஸில் 2024…