வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் பாராட்டு
இயற்கை விவசாயம் மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது: பிரதமர் ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய…
உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி!
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்திற்காக உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,…
உறுதி அளிக்கப்பட்ட ஆதரவை விவசாயிகள் தற்போது உணர்ந்துள்ளனர்.
நமது குருக்களின் ஆலோசனைப்படி விவசாயம் செய்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும். குருநானக் தேவ்ஜியின் போதனைகளுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை: பிரதமர் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள்,…
குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய.. மக்கள் குறைதீர் முகாம்!
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள்…
“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழாவில் முதல்வர் ஆற்றிய சிறப்புரை.
“இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்டமொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக,6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாகமொத்தம்…
ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி 09.01.2024 அன்று நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைக்கிறார். சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி ஆன்மிக…
பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா!
திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா சனவரி 10 முதல் 12 வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் சென்னை, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன்…
அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.
திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் இன்று (06.01.2024) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
பொங்கல் திருநாளை முன்னிட்டு-19,484 பேருந்துகள் இயக்கம் அமைச்சர் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2024 – பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்…
NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி
பட்டய மற்றும் பட்டப்படிப்பு படிப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி,எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்…
