கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு!
சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் சமூக…
மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு!
நமது #சேப்பாக்கம் டிரிப்ளிகேன் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறது. பாரம்பரியமிக்க இம்மருத்துவமனையின் சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அம்மருத்துவமனைக்கு அருகே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024-புதிய திட்டப் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-முதல்வர் ஆற்றிய விழாப் பேருரை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-யை தொடங்கி வைத்து, ஆற்றிய விழாப்பேருரை. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்…
தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த…
பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் – அமைச்சர் ஆய்வு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில்…
இராஜபாளையம் தொகுதியில் நலப்பணிகள் தொடக்கம்!
இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-2024)1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மாலையாபுரத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சியில்…
இரண்டு நாள் பயணமாக லண்டன் செல்கிறார்-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் பேச்சு நடத்துகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி 08 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்கிறார்.…
‘ஸ்ரீ ராம் கர் ஆயே’ பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
கீதாபென் ரபாரி பாடிய ‘ஸ்ரீ ராம் கர் ஆயே’ பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார். சுனிதா ஜோஷி (பாண்ட்யா) இயற்றி, மவுலிக் மேத்தா இசையமைத்து, கீதாபென் ரபாரி பாடிய “ஸ்ரீ ராம் கர் ஆயே” என்ற பக்தி பஜனையை பிரதமர் திரு.…
மத்திய பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறையின் 2023ம் ஆண்டு சாதனைகள்
முழுமையான கல்வி திட்டம் சமக்ரசிக்ஷா எனப்படும் அனைவரையும் உள்ளடக்கிய, முழுமையான கல்வி திட்டம், பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வித் துறைக்கான விரிவான திட்டமாகும். இது, 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, இது பள்ளிக் கல்விக்கான…
