‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோ வெளியீடு.
இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ அவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோவை வெளியிட்டார். ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ என்பது நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல்…
இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை – பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் ‘ராம் ஆயேங்கே’ என்ற பஜனையைப் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில்…
கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு-ஜல் ஜீவன் மிஷன்
14 கோடி (72.71%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கும் முக்கிய மைல்கல்லை ஜல் ஜீவன் மிஷன் கடந்தது ஜல் ஜீவன் இயக்கம் இன்று 14 கோடி (72.71%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கும்…
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – தினகரன் வலியுறுத்தல்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்-2023 ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21…
சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர், ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு!
2022-2023-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக…
கனமழை எச்சரிக்கை குறித்து அமைச்சர் அறிக்கை!
தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அவர்கள் அறிக்கை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல்…
தேர்வு குறித்த உரையாடல் 2024-க்கு ஒரு கோடி பேர் பதிவு செய்து சாதனை
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் கலந்துரையாடல் திட்டத்தின் 7 வது பதிப்பு “தேர்வு குறித்த உரையாடல் 2024”-ல் இன்று வரை, மைகவ் இணையதளத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தத் தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும்,…
அரபிக்கடலில் நடந்த கடத்தல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை உடனடி நடவடிக்கை.
அரபிக்கடலில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. அரபிக்கடலில் லைபீரியா கப்பலை கடத்த நடந்த முயற்சியின் போது இந்தியக் கடற்படை விரைவாக பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஜனவரி 4 அன்று மாலை சுமார்…
8-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு அமோக வரவேற்பு
8-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி 2023, நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். ஏலத்திற்கு முந்தைய கூட்டம் 2023, டிசம்பர் 12 அன்று நடைபெற்றது, மேலும்…
