• Wed. Oct 22nd, 2025

Month: January 2024

  • Home
  • “காதி கிராப்ட் மலைத் தேன்”- அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

“காதி கிராப்ட் மலைத் தேன்”- அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

சென்னை குறளகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய அலுவலகத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கதர்கிராம தொழில் வாரியத்தின் சார்பில் “காதி கிராப்ட் மலைத் தேன்”- ஐ அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன்,…

காவலர் குடியிருப்புகள்-முதலமைச்சர் திறந்து வைத்தார்.

காவல் துறைக்கு ரூ.18 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2024) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 18 கோடியே 20…

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை எதிர்வரும் 2024-ம் ஆண்டில் நடத்த அரசின் முன் அனுமதி பெறுவதற்காக பின்வரும் வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை எதிர்வரும் 2024-ம்…

நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகள் அமைச்சர் ஆய்வு!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ள குடியிருப்புகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று…

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முதல்வர் நேரம் கோரியுள்ளார்.

தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்திக்க நேரம் கோரியுள்ளனர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில்…

கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க, விளம்பர அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!..

திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேட்டி, சேலை மற்றும் ரொக்கத்தொகை குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாமல் இருப்பது தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, காலதாமதமின்றி…

வேர்களைத் தேடி திட்டம்!

“வேர்களைத் தேடி” திட்டத்தின் மூலம் தமிழகம் வந்த அயலக தமிழ் இளைஞர்கள், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை. இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக அயல் நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் அயலகத் தமிழர்களின் குடும்பங்களில் இருந்து 18 வயது முதல்…

யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி…

யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 09.01.2024 முதல்…

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கியவர்கள்!

கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி நிறுவனத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்…

ரூ. 1 கோடி நிதி வழங்கிய ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள்…

சென்னை ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வி.ஆர்.செந்தில்குமார் மற்றும் ராதா செல்வி, இயக்குநர் பத்மாவதி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை…