• Tue. Oct 21st, 2025

Month: January 2024

  • Home
  • “தென்னை நார் கொள்கை 2024” – முதல்வர் வெளியிட்டார்.

“தென்னை நார் கொள்கை 2024” – முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2024)…

மீன் இறங்கு தளங்கள் மற்றும் கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்!

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.134.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.65 கோடி செலவிலான கட்டடங்கள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ரூ.18 கோடி செலவில் மகளிர் விடுதிக் கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்!

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2024) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்…

விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும்! நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும்! மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மாஞ்சோலை செல்வதற்கான மலைச்சாலை முற்றாகச் சேதமடைந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு…

விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !

2024 – பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் ! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாண்புமிகு…

எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை!

தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் கண்டன கூட்டம்!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவித்து தேவையான நிதியினை உடனடியாக வழங்கிடவும்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றினேன்.

தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை நாற்பது மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழக மக்களுக்கு மேலும்…

திமுக அரசு மீது எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு…

அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பயன்பெறும் வகையில் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி வழங்குவது குறித்தும் பொது விநியோகத் திட்டத்தில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் குறித்தும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்…