• Sun. Oct 19th, 2025

Month: January 2024

  • Home
  • பிரதமர் மோடி உருக்கம்

பிரதமர் மோடி உருக்கம்

மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான விஜயகாந்த் அவர்களை சில நாட்களுக்கு முன்பு, நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவர், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப்பண்பைக் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக…

தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட…

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்-2023 ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21…

கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்துங்கள்!

தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா?பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்துங்கள்! தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப…

வேலுநாச்சியாரின் பிறந்த தினம்! டிடிவி தினகரன் புகழாரம்..

இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய ஒரே பெண் அரசியான வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று. இளம் வயதில் மட்டுமல்ல தான் இறக்கும் வயதிலும் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாத அளவிற்கு யாருக்கும் அஞ்சாத துணிவும்…

“சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா”

கலை பண்பாட்டுத்துறை வழங்கும் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” ஆலோசனைக் கூட்டம் – 2.1.2024 2023-2024 ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு அறிக்கை..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற…

அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா?

பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான…

கிரிமினல் சட்ட திருத்தம் எதிர்த்து போராட்டம்! தவிக்கும் தமிழக லாரி ஓட்டுநர்கள்..

மத்திய பிரதேசத்தில் கிரிமினல் சட்ட திருத்தம் எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால் 50 கிலோ மீட்டர்களுக்கு மேலான தூரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்தினால் தமிழகத்திலிருந்து சரக்குகள் கொண்டு சென்றுள்ள லாரி டிரைவர்கள் இந்த போக்குவரத்து இடையூறில் மாட்டி…

ரூ.20,000 கோடி மதிப்பில் திட்டங்கள்..

திருச்சிராப்பள்ளியில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனைய கட்டடத்தைத் திறந்துவைத்தார் தமிழ்நாட்டில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும்…