“தமிழ் மாணவர் மன்றம்”-தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்”. கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு. தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது “தமிழ் மாணவர் மன்றம்”. அதற்கான…
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு..
குரூப் 4 தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது.…
‘மதுபானங்களின் விலை உயர்வு’ – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
01.02.2024 முதல் மதுபானங்களின் விலை உயர்வு மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/-…
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த குற்றச்சாட்டு! ஆளுநருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பதில்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீடுகட்டும் திட்ட செயல்பாடு தொடர்பாகதமிழ்நாடு ஆளுநர் அவர்களின் சமூக ஊடகப் பதிவிற்குஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி அவர்களின் பதிலறிக்கை பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவது தொடர்பாக சில சொந்த கருத்துகளை…
இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும்!. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக் கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை…
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும்-டிடிவி தினகரன்
பாரத தேசத்தின் விடுதலைக்காக வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்திய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் மனதில் சுதந்திர உணர்வை தூண்டி விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய காந்தியடிகளின்…
மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனம்-சசிகலா
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக விவசாயப்பெருங்குடி மக்களை காக்க…
உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை!
உள்ளூர் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், கிராமத் தொழில்களை ஊக்குவிக்கவும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விநியோக நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர…
யுஏபிஏ சட்டத்தின் மேலும் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத இயக்கமாக அறிவிப்பு!
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் பிரிவு 3 (1)-ன் கீழ் ‘இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி)’ மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ‘சட்டவிரோத இயக்கமாக’ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019 ஜனவரி 31-ம் தேதியிட்ட அறிவிப்பு எண் எஸ்.ஓ.…
செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி செவிலியர் மாணவர்களின் 10 வது தொகுப்புக்கான தொடக்க விழா!
செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி (எச்) செவிலியர் மாணவர்களின் பத்தாவது தொகுப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா 2024, ஜனவரி 29 அன்று தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை ஆயுர்விஞ்ஞான் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் 30 செவிலியர் மாணவர்கள் சீருடை அணிந்து…