• Sun. Oct 19th, 2025

Month: January 2024

  • Home
  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

“நம் குழந்தைகளிடம் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவதும், அழுத்தங்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுவதும் முக்கியம்” “மாணவர்களின் சவால்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்” “ஆரோக்கியமான போட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு நல்ல முன்மாதிரியாகும்” “ஆசிரியர்கள் பணி வழக்கமான ஒரு வேலை அல்ல, மாணவர்களின்…

தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் பாராட்டு!

எகிப்திலிருந்து வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான “தேஷ் ரங்கீலா” பாடலைப் பாடியதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில்…

தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வு கூட்டம்!. அமைச்சர் அறிவுரை..

அரசுத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உடனே சென்று சேர்ந்திட செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டும். மண்டல இணை இயக்குநர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்தில்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள்…

ஏரியை புனரமைக்க அறப்போர் இயக்கம் புகார்!

சென்னை மதுரவாயல் அருகில் உள்ள அடையாளம் பட்டு ஏரியை அரசியல்வாதி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு புனரமைக்க அறப்போர் புகார். சென்னை மதுரவாயலுக்கு அருகிலுள்ள சுமார் 2.57 ஏக்கர் அளவில் உள்ள அடையாளம்பட்டு ஏரியை ஆக்கிரமித்துள்ள டாஸ்மாக் காண்ட்ராக்டர் மற்றும் அரசியல்வாதி பாண்டுரங்கன்…

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில்…

நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமைச்சர் ஜனவரி 30 ஆலோசனை!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக்…

இந்தியா-சவுதி அரேபியா இடையேயான ‘சதா தான்சீக்’ கூட்டு ராணுவப் பயிற்சி!

‘சதா தான்சீக்’ எனும் இந்தியா-சவுதி அரேபியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 45 வீரர்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் ராயல்…

போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும்! கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

இலவச விளையாட்டு பயிற்சி 2024 – 25

புதிய தேர்வு சோதனைகள் S.NO ஒழுக்கம் தேர்வு திட்டங்கள் பயிற்சியாளரின் செல் எண் தகுதி வயது பிரிவு 1. தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) குடியிருப்பு திட்டம் 9790621034 12 முதல் 16 ஆண்டுகள் 2. குத்துச்சண்டை (பெண்கள் மட்டும்) குடியிருப்பு…

பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமானே, 2024 ஜனவரி 30, 31-ம்  தேதிகளில் ஓமனில் பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது ஓமன் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் முகமது பின் நசீர் பின் அலி அல்-ஜாபியுடன் 12-வது கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்திற்குத் கிரிதர் அரமானே இணைத் தலைவராக இருப்பார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, கிரிதர் அரமானே, இரு நாடுகளுக்கும்…