ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு, அன்புமணி ராமதாஸ் கண்டனம்!.
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மீது தொடரப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு என்பவரின் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் செயல்பட்டு வரும் “சகாரா எக்ஸ்பிரஸ்” என்ற கொரியர் அலுவலகத்தில்…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு சரியானதே என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், இயற்கைக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தி வருவதால்…
போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுகவினர் தாக்குதல்… டிடிவி தினகரன் கண்டனம்!.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையை செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.…
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துகள்!. சசிகலா
பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை”. அதாவது, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலக பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்!. செல்வப்பெருந்தகை
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலுவலக பொறுப்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார். துணை தலைவர்கள்: ஆ கோபண்ணா, சொர்னா சேதுராமன்மாநில பொதுச் செயலாளர்கள்: D.செல்வம், K. தணிகாசலம்,…
புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்!.
தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய பரிந்துரையை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் அனுப்பியும் அதன் மீது…
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: 9 கோரிக்கைகளில் குறைந்தது ஐந்து கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும்!. ராமதாஸ்
பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளில் முதன்மையானதான துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி…
மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி தொடங்கி வைத்தார்!. அமைச்சர் சிவசங்கர்
முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு…
கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் திறந்து வைத்தார்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் 10 கோடியே 15…
இராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில், மருத்துவம்…