தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு!.
விருது பெற்ற சாதனைக்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அலுவலர்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பாராட்டினார்கள். வாட்டர் டைஜஸ்ட் அமைப்பால் நடத்தப்பட்ட 2023-2024-ஆம் ஆண்டிற்கான உலக நீர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் “அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அணை பாதுகாப்பு…
குஜராத்தில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள்!.
அகில இந்திய தீயணைப்பு சேவை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் இந்திய அரசு உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு துறை விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 01-02-2024 முதல் 04–02–2024 முடிய நடை…
ஏமாற்றத்தை அள்ளித்தந்த ஒரு வெற்று அறிக்கை!. சசிகலா கண்டனம்.
திமுக தலைமையிலான அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாய பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யாமல் ஏமாற்றத்தை அள்ளித்தந்த ஒரு வெற்று அறிக்கை. திமுகவினர் கடந்த தேர்தலின்போது தங்களது தேர்தல் அறிக்கையில் வேளாண்துறைக்கு பல்வேறு கவர்ச்சிகர பொய்யான வாக்குறுதிகளை…
மும்பையில் 2-வது தொழில்துறை கலந்துரையாடலுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு!.
ஹைதராபாத்தில் 2024 பிப்ரவரி 16 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான தொழில் துறை கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து நாளை (2024 பிப்ரவரி 21) மும்பையில் மற்றொரு கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு உள்ளது. நிலக்கரி…
இந்தியா தனது ‘முழுசக்தி’யைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது: குடியரசுத் துணைத் தலைவர்
அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியா என்பது அதன் ஆற்றலால் வரையறுக்கப்பட்ட தேசம் மட்டுமல்ல, அதன் ஆற்றலை உணர்ந்து கொள்ளும் நாடாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.…
ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை வழங்குகிறது.
ஜப்பான் அரசு பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் யென் அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவிக் கடனாக வழங்க உறுதியளித்துள்ளது. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்…
புற்றுநோய் உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.
“நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், சமீபத்திய தொற்றுப் பாதிப்பு நெருக்கடியின் போது இது நிரூபிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் லத்தூரில்…
குப்பையற்ற நகரங்கள்- நட்சத்திர அந்தஸ்தில் திருப்தி!.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பாக திருப்பதி உள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 எனப்படும் தூய்மை தரவரிசையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் திருப்பதி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல், 5 நட்சத்திர…
2024-2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை: விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத பயனற்ற அறிக்கை!.
முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில்,…
ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசின் அணுகுமுறை வெளிப்படையான மற்றும் ஆலோசனை அடிப்படையிலானதாகும், அதேசமயம் முந்தைய அரசுகள் சில இதில் மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டன.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல் சக்தி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திங்களன்று மும்பை தொழில்நுட்ப வாரத்தின் போது அனந்த் கோயங்காவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறைகள் குறித்து பேசிய…