அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!.
அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம் பல ஆண்டுகளுக்கு வளம் பெற வேண்டும் என்று திரு மோடி வாழ்த்து கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;…
மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து.
மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக அவர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மிசோரம் மக்களுக்கு…
இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட்!
2021 சட்டமன்ற தேர்தலின் போது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் எனும் தலைப்பில் திமுக அளித்த 55 வாக்குறுதிகளில் சிலவற்றைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற முன்வராத திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத…
விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் “கானல் நீர் பட்ஜெட்” – ஈபிஎஸ் விமர்சனம்
வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் “கானல் நீர் பட்ஜெட்”! இந்த விடியா தி.மு.க. அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன்…
விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை, மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும்!. வேல்முருகன்
2024-2025ஆ-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (19.02.2024) சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். முக்கியமாக, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கி மகளிர் நலன்,…
சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?. அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்கொலை:சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட…
சாமானிய மக்களை நம்ப வைத்து ஏமாற்றக் கூடிய ஒரு அலங்கார அறிக்கை.. சசிகலா
தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையானது சாமானிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்காத வெற்று அறிவிப்புகள் அடங்கிய ஒரு அலங்கார அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. தமிழக மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் எந்தவித உருப்படியான திட்டங்களும் இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து…
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.
இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசர், வெளியாகியுள்ளது.
புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மேம்பாட்டு விருதை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் பெற்றது.
மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமுமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு (ஆர்இசி), ஐஐடி மெட்ராஸ் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் ‘இந்தியாவை கட்டமைத்தல் 2047: சிறந்த எதிர்காலத்திற்கான…
தலைமைச் செயலகத்தில் 40 கணினிகளுடன் கூடிய கண்காணிப்பு அறை!.
தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று 19.2.2024 நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்தார். இந்நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் தலைமைச் செயலகத்தில் தற்காலிமாக 40 கணினிகள் கொண்ட கண்காணிப்பு அறை…