• Mon. Oct 20th, 2025

Month: February 2024

  • Home
  • சிஎஸ்ஐஆர்- ஐஐசிடி மற்றும் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஊருவாக்க மேடை: 150-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுப் பயணம்.

சிஎஸ்ஐஆர்- ஐஐசிடி மற்றும் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஊருவாக்க மேடை: 150-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுப் பயணம்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஊருவாக்க மேடை மூலம் ஹைதராபாத் ரமாதேவி பப்ளிக் பள்ளி, ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா ஆகியவற்றைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.…

டிஎன்பிஎஸ்சி.,க்கு 5 உறுப்பினர்கள் நியமனம்.

டி.என்.பி.எஸ்.சி.,க்கு 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகின்றனர். இதில், ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களுடன்…

காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும். கர்நாடக மாநில நிதிநிலை…

மக்கள் போராட்டம் வெடிக்கும்!.ராமதாஸ் எச்சரிக்கை

வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு…

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள், 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை.

“மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்காக நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, மா. சுப்பிரமணியன் அவர்களே, சேகர் பாபு அவர்களே, பெருநகர சென்னை மாநகராட்சி…

ஒரே நாடு ஒரே தேர்தல்; இபிஎஸ் இரட்டை நிலைப்பாடு: ஓபிஎஸ் விமர்சனம்

2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்” என்று கூறியவர்…

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட…

வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% முதல் 941 வரை விளைச்சல் குறைந்திருக்கிறது. குறுவையைத் தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ள…

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு.. பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? – அன்புமணி ராமதாஸ்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது…

போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி –முதலமைச்சர் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜஸ்டின் (வயது 53) த/பெ. ஜோசப்பின் என்பவர் இன்று (15.2.2024) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா…