• Tue. Oct 21st, 2025

Month: February 2024

  • Home
  • கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.

கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.

கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை: ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை.

பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட அன்னைத் தமிழ்மொழிக்கு இனிய வணக்கம்! (மேசையைத் தட்டும் ஒலி) பார்போற்றும் வகையில் மூவேந்தர் கொடிகட்டி ஆண்ட தமிழ்நாட்டுக்குக் கம்பீர வணக்கம்! (மேசையைத் தட்டும் ஒலி) இறுதிமூச்சு இருக்கும்வரை சுயமரியாதைச் சுடரொளியாகச் சுற்றிச்சுழன்ற…

எதிரிகளையும் , துரோகிகளையும் வீழ்த்தி வெற்றிக்கொடி ஏற்றுவோம் – டி.டி.வி. தினகரன்

தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயமாய் திகழ்ந்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் குணநலன்களை குவியப் பெற்ற ஒரே தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடமை தவறா பண்பு, தத்துவத் தெளிவு,…

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!. அன்புமணி வலியுறுத்தல்.

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல்…

போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் கைது – தினகரன் கண்டனம்!

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நியமனத் தேர்விலிருந்து விலக்கு, TNPSC…

உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் பங்கேற்றார்.

ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின்…

UPSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு..,

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்டது. அனைத்திந்திய அரசு நிர்வாக சேவைகளில் மொத்தம் 1,056 காலியிடங்கள் உள்ளன. மார்ச் 5 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். முதல்நிலைத் தேர்வுகள் மே 26ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதியும்…

அரசு மின் சந்தை தளத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி விற்பனை..

அரசு மின்-சந்தை (GeM) தளத்தின் மூலம் மொத்த வணிக மதிப்பின் அடிப்படையில் ரூ. 1 லட்சம் கோடி வணிகத்தை பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மேற்கொண்டு வியக்கத்தக்க சாதனையைச் செய்துள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், 45 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் மதிப்பிலான…

துபாய் ஜெபல் அலியில் கட்டப்படவுள்ள பாரத் மார்ட்டுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரசு அமீரகத் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் உள்ள ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்தில்…

பிரதமர், ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி…