• Wed. Oct 22nd, 2025

Month: February 2024

  • Home
  • சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக வானொலி விழா!.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக வானொலி விழா!.

இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும்…

மதுரையில் அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் 2024.

அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் 2024, ஏப்ரல் 25 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், குறைகள், ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அஞ்சல்…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.02.2024) நடைபெற்றது. பெருநகர சென்னை…

சிவகங்கையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய அரசின் பணி நியமன ஆணை!. மத்திய அமைச்சர் ஷோபா கரன்ட்லஜே வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அருகேயுள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சர் ஷோபா கரன்ட்லஜே சிறப்பு விருந்தினராகக் கலந்து 138 பேருக்கு பணி நியமன…

தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்!. ஓபிஎஸ்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை என்பது திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற நான்கு ஆண்டு உரைகளின் கலவையாக உள்ளது. பொதுவாக ஆட்சியாளரின் கொள்கைத் திட்டங்களை…

திமுக தலைமையிலான அரசும், தமிழக ஆளுநரும் தங்களது விரோத போக்கை கைவிடுவதுதான், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் நல்லது-சசிகலா

தமிழக சட்டமன்றத்தில், திமுக தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்ட ஆளுநர் உரையை, தமிழக ஆளுநர் வாசிக்காமல் புறக்கணிப்பதும், ஆளுநரை வைத்துக்கொண்டே அவருக்கு பதிலாக சபாநாயகர் ஆளுநர் உரையை நிறைவேற்றுவதும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் ஏற்படாமல் தவிர்க்கவேண்டும். குறிப்பாக திமுகவினர் தமிழக…

சென்னை விமான நிலைய முனைய வளாகத்தில் 13 வானூர்தி பாலங்கள்.

சென்னை விமான நிலைய முனையத்தில் வானூர்தி பாலங்கள் இல்லாததாலும், பிற செயல்பாட்டு வரம்புகளாலும் பல நீண்ட தூர அகலமான சர்வதேச விமானங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையல்ல, துல்லியம் இல்லாதவை. சென்னை விமான…

அரசுத் துறைகள் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கினார்.

புதுதில்லியில் ஒருங்கிணைந்த “கர்மயோகி பவன்” வளாகத்தின் முதல் கட்டக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் “தேச நிர்மாணத்தில் நமது இளைஞர் சக்தியின் பங்களிப்பை மேம்படுத்துவதில் வேலைவாய்ப்பு முகாம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன” “மத்திய அரசில் ஆட்சேர்ப்பு செயல்முறை இப்போது முற்றிலும் வெளிப்படையானதாக மாறிவிட்டது”…

ராணுவ தலைமைத் தளபதி அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, 2024 பிப்ரவரி 13 முதல் 16 வரை அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உத்தி சார்ந்த கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. இது பாதுகாப்பு…

சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழா!. மத்திய அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்.

நாடு முழுவதும் நடைபெற்ற 12வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு விழாவில்…