தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு – உள்துறை அமைச்சகம் முடிவு
நாடு முழுவதும் 128 நகரங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு 2024 பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை தேர்வு நடத்தப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், 2024…
இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பதற்கு ஸ்வாதி வலைதளம் தொடக்கம்!.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் “பெண்களுக்கான அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு (SWATI)” தளத்தைத் தொடங்கிவைத்தார். இது ஸ்டெம் (STEMM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இந்திய…
இந்தியாவிலேயே முதல் முறையாக மொழி தொழில்நுட்பத்திற்கான மாநாட்டை நடத்துவது தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
“செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்” பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்…
பழங்குடியினர் திருத்தச் சட்ட மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!.
ஜம்மு காஷ்மீர், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் எஸ்.டி பட்டியலில் சில புதிய சமூகங்கள் சேர்க்கப்பட உள்ளன பழங்குடியின சமுதாயத்தினரின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் மேம்பாட்டிற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா பழங்குடியின சமூகங்களின் சமூக-கலாச்சார…
”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே!
பாஜகவின் திருட்டுத்தனத்தால் மகாராஷ்டிரா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே x வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகள்..- சசிகலா குற்றச்சாட்டு
திமுக தலைமையிலான அரசால் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அவசர கதியில் வீண் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நேற்று நள்ளிரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து…
நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது!. ராகுல்காந்தி
₹ 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை ஒரே ஆண்டில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் ‘திட்டமிடுவதற்கு’ பதிலாக ‘மாடலிங்’ தான் செய்கிறார். மேலும் ED, CBI, IT ஆகியவை ஊழலுக்கு எதிராக…
“மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்”-கே.எஸ்.அழகிரி
2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில்…
3 ஆண்டுகளில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை என்ன செய்யப் போகிறது திமுக அரசு?
தமிழ்நாட்டில் 2024 25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ. புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதோ. மாணவர் சேர்க்கை இடங்களை…
5 திருக்கோயில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினர்.
ஈரோடு மாவட்டத்தில் 5 திருக்கோயில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் சு.முத்துசாமி மற்றும் பி.கே.சேகர்பாபு அவர்கள் அடிக்கல் நாட்டினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து…
