• Sun. Oct 26th, 2025

Month: February 2024

  • Home
  • தமிழ்நாட்டை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா? சு. வெங்கடேசன் எம் பி விவாதம்!.

தமிழ்நாட்டை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா? சு. வெங்கடேசன் எம் பி விவாதம்!.

நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள். மக்களவையின் வெள்ளை அறிக்கையின் மீதான விவாதத்தில் சு. வெங்கடேசன் எம் பி யின் உரை சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே…

இடைநிலை ஆசிரியர் பணி 1768 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!.

இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் (Website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (09.02.2024) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.02.2024 முதல் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை…

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது-ராமதாஸ் வரவேற்பு.

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மூவருமே பாரதரத்னா விருதுக்கு முழுமையான தகுதி பெற்றவர்கள்.…

தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்நாடு…

வீடூர் அணை:தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு 2023 – 2024 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 11.02.2024 முதல் 24.06.2024 வரை 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப…

பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் குடியரசுத்தலைவரைச் சந்தித்தார்.

பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். டாக்டர் முகமதுவை வரவேற்ற குடியரசுத்தலைவர், பங்களாதேஷின் பிரதமராகத் தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியேற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது தலைமையின்…

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு!.

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 9, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார் . நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை…

2024, பிப்ரவரி 11 குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 11, அன்று மகாராஷ்டிராவின் கோண்டியாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் தனது பயணத்தின்போது, மாநிலத்தின் கோண்டியா மற்றும் பண்டாரா மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு…

பிரதமருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திப்பு!.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது: “ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்”.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது-பிரதமர்

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவை, உலகச் சந்தைகளுக்குத் திறந்துவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய சிறப்பான நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்று…