நீர்ப்பறவை கணக்கெடுப்பு முடிந்தது!.
தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 30 இலட்சம் வேலைவாய்ப்புகள்-மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்!.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு! ஏறத்தாழ 30 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்! ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னையில் வள்ளுவர்…
தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (08.02.2024) சென்னை, மதுரவாயல், அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் ரூ.73.76 இலட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.39.58 இலட்சம் மதிப்பில்…
பிஎஸ்என்எல் வழங்கும் தொழில் வாய்ப்பு!.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கோயம்புத்தூர் (ஆர்.எஸ்.புரம்), திருச்சி (அரியலூர்-ஜெயம்கொண்டம்), கடலூர் (விழுப்புரம்-செஞ்சி), காரைக்குடி (காரைக்குடி), வேலூர் (திருப்பத்தூர்) ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் மொபைல் சிம் கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக…
“மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், தில்லி, ஐந்தர்மந்தரில் கேரள மாநில முதலமைச்சர்பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…
மன்மோகன் சிங் முன்னுதாரணமாக திகழ்கிறார்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை “நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் டாக்டர் மன்மோகன் சிங் இடம்பெறுவார்” “இந்த சபை பலதரப்பட்ட அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட ஆறு ஆண்டுப் பல்கலைக்கழகம் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப்…
தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது – இலங்கையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த 3 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம்…
சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? ராமதாஸ் கண்டனம்
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி தொழிலாளர்களாக பணி செய்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.…
ஜிஎஸ்டி பகிர்வில் பாரபட்சம்!.
இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்! ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது..ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை…
சென்னை ஐஐடி-யில் அனைத்து பி டெக் மாணவர்களும் கல்வியைத் தொடர முன்னாள் மாணவர்கள் நிதியுதவி.
சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்களும், சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்போரும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்கு…
