“நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா ?” – பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டுக்கு ஜவஹர்லால் நேரு எதிரானவர், சமூகநீதியில் அவருக்கு அக்கறை இல்லை என்றும், பகைமை உணர்ச்சியோடு அவர் மீது அவதூறு குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஆத்திரகாரருக்கு புத்தி…
ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டம்!.
மிக்ஜாம் புயலும் , பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம் , வேலையிழப்பு , கால்நடைகள் இறப்பு , வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும்…
பொய்களைப் பரப்புவது தான் மோடியின் உத்தரவாதம்! – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், தண்டி யாத்திரையிலும், “வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்” பங்கேற்காதவர்கள், இன்று காங்கிரசுக்கு தேசபக்தியின் அறிவை புகட்டுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பற்றி எண்ணற்ற பொய்யான விஷயங்களை மோடி கூறினார். நான் கேட்க விரும்புகிறேன் – 1.…
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும்-டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது – போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம், மீண்டும் பழைய ஓய்வூதிய…
82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன.
2024, ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை…
சென்னை, கே கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், செயல்படுத்தப்படும். 41 மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் புதுதில்லி டாக்டர் அம்பேத்கர்…
30 ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் முதலமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு!.
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சிகளில் 5,257 பயனாளிகளுக்கு ரூ.75.37 கோடி மதிப்பீட்டில் பட்டாக்கள் ! 30 ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டு ! பல…
உதகையில் மண் சரிந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10…
தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் வாழ்த்து! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று! ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன…
உதகையில் கட்டுமான பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சசிகலா இரங்கல்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில்…
