• Mon. Oct 27th, 2025

Month: February 2024

  • Home
  • புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை, மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை, மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை மறுவாழ்வு சிகிச்சை மையங்களை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்.…

தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி முன்னேற்றம் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில்…

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேலைப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் அவசியம்-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேலைப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். “திட்ட மேலாண்மை மற்றும் சாலைப் பாதுகாப்பில் சிறந்து விளங்குதல்” என்ற கருப்பொருளுடன்…

தொழில் துறை தலைவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்.

தில்லியில் உள்ள இந்திரப் பிரஸ்தா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழில் துறையினரைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் ஜனநாயகத்தின் மகத்தான…

உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024..மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு.

உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024-ல் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ரியாத் சென்றுள்ளார். இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 2024 பிப்ரவரி 04 அன்று…

பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிப்பதற்கான அரசின் நோக்கத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவதில் பசுமை ஹைட்ரஜன்…

மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் தொடக்கம்!

மின்னணு இந்தியாவை நோக்கிய ஒரு படியாக, மத்திய அரசின் உணவு, பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் மாவட்டங்களில் திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.…

தனித்து வாழும் சென்டினல் ஆதி மக்கள்!..

வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island) வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்கு அந்தமான் தீவின் தெற்குப் பகுதியின் மேற்கே அமைந்துள்ளத. இத்தீவின் பெரும்பாலான பகுதி காடுகளைக் கொண்டுள்ளது. அந்தமானின் மக்கள்…

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு!.

சென்னையில் உள்ள டிடிஎஸ் சரகம்-3-ன் வருமானவரி கூடுதல்ஆணையர், எம். அர்ஜுன் மாணிக் வழிகாட்டுதலின்படி, வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகமும் செங்கல்பட்டு மாவட்ட தென்னிந்திய பட்டய கணக்காளர் குழுமமும் இணைந்து, வருமானவரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கை 06-02-2024 (செவ்வாய்) அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள…

வேலைவாய்ப்பு குன்றி, தொழிலதிபர்கள் வளங்களை சூறையாடுகின்றனர்!. ராகுல் காந்தி விமர்சனம்

வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது, ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் – 40% இளைஞர்கள் படிப்பிலிருந்தும் சம்பாதிப்பதிலிருந்தும் விலகி இருக்கிறார்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன, லட்சக்கணக்கான…