“ஒன்றிய இடைக்கால பட்ஜெட்: தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பட்ஜெட்”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகாலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்…
இந்தியப் பெருநாடு பிளவுபட்டு பேரழிவைச் சந்திக்குமென எச்சரிக்கிறேன்-சீமான்
உத்தரப்பிரதேசத்திலுள்ள கியான்வாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவானது அதிர்ச்சியளிக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்டி பெரும் அநீதியை பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்களுக்கு பாஜக அரசு விளைவித்திருக்கும் தற்சமயத்தில்,…
கேலோ இந்தியா2024: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதன் வாயிலாகவும் அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்…
மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி..
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 14.01.2024…
ஏழைகள், மகளிர், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவினரே அரசின் கவனத்திற்குரியவர்கள்: மத்திய நிதியமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏழை, மகளிர், இளைஞர்கள் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவினர் மீது கவனம் செலுத்துவதை அரசு உறுதியாக நம்புகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் இதனைத்…
மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் கூட எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை-ஜோதிமணி எம்பி.
“வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம்.” இவை மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் சில. மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில்…
ஐந்து ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள் அமைக்கப்படும்
மீன்வளத் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஐந்து ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்…
இடைக்கால பட்ஜெட் 2024-25:விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு உறுதியளிக்கிறது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக விவசாயிகளின் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாடு இடம்பெற்று இருந்தது. விவசாயிகளின் விளைபொருட்களுக்குக்…
மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் 2024:தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது! டி.டி.வி தினகரன்
தொலைநோக்கு சிந்தனை கொண்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வரவேற்கக் கூடிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளின் நலனுக்கான சிறப்பு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதை…
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.4,157.70 கோடி மதிப்பீட்டிலான 18,788 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (01.02.2024) சென்னை, வளசரவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயிலில் பெருநகர சென்னை மாநகராட்சி…