• Sat. Oct 18th, 2025

Month: February 2024

  • Home
  • ரூ.2500 கோடி முதலீடு; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்பெயின் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

ரூ.2500 கோடி முதலீடு; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்பெயின் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட…

ஃபாசிச பாஜக’வின் வெகுமக்கள் விரோத ‘கும்பலாட்சியைத்’ தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு!

மாநாட்டை வெற்றிபெற வைத்த சிறுத்தைகளுக்கும்; பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! “வெல்லும் சனநாயக மாநாடு” திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடந்தேறியது. நல்லோர் பலரும் மெச்சும் வகையில் ; நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில்; நாசகாரக் கொள்கைப்பகை நடுங்கும் வகையில்; சிறுத்தைகளின் அடுத்தப்…

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களின், குறிப்பாக பெரிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என்று…

கடலோரக் காவல்படை தினம்:அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து!

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “இந்தியக் கடலோரக் காவல் படையின் இந்திய கடலோர காவல்படை 48-வது ஆண்டு அமைப்பு தினத்தில், அதன்…

நிதியமைச்சர் 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்தின்கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர்…

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை-திருமாவளவன்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது. பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு…

காணாமல் போன கிணறுகள்-நீர் மேலாண்மை யார் பொறுப்பு?

டிசம்பர்-2023 தமிழ்நாட்டில் பல்வேறான பகுதிகளில் வரலாற காணாத மழை பொழிந்து மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற இடரான சூழ்நிலையில் இடரை சமாளிக்கவும், நீரை சேமித்து பயன்படுத்தவும் நாம் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக உள்ளது. நம்…

தெரியுமா உங்களுக்கு, பிளாஸ்டிக் உங்கள் எதிரி என்று?..

விலங்குகளின் துரதிர்ஷ்டவசமாக பிளாஸ்டிக்! பிளாஸ்டிக் பைகள் மிகவும் இலகுவாக இருப்பதால், அவற்றைச் சேமிப்பது வசதியானது மற்றும் எளிதானது. இருப்பினும், பிளாஸ்டிக் நமது காடுகளிலும் பெருங்கடல்களிலும் நுழைவதும் இதன் காரணமாகும். துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்பதையும் இது குறிக்கிறது. அணில் போன்ற…

இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன-மத்திய அமைச்சர்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7 ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். கடந்த 19-ம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ…