கருவின் வயதைக் கண்டறிய முதல்முறையாக பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரி! – சென்னை ஐஐடி
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஃபரிதாபாத் இணைந்து பிறப்பு விளைவுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி பல்துறைக் குழு- டிபிடி இந்தியா முன்முயற்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம், மூன்றாம் மாதங்களில்…
தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் மூன்று இளைஞர்கள் தேர்வு!.
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 5-வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா புதுதில்லியில் உள்ள சம்விதன் சதன் எனப்படும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நேரு…
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் குறுகிய கால பயிற்சி
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் மாணவர்கள் கிளை இவை இரண்டும் இனைந்து “பொறியியல் பயன்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்கள்-கோட்பாடு…
மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது-எடப்பாடி கே பழனிசாமி
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள். சர்வதேச நதிநீர்…
பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் திறப்பு விழா
பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம், ஆகியவற்றை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கிறார்கள்.
குப்பைகளை அகற்ற ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் அனுமதி!.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ஒன்றிய மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் தாம்பரம் மாநகராட்சியில் ஆப்பூர் குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில்…
நாடாளுமன்றத் தேர்தல்:மார்ச் 1-ல் தமிழகம் வருகிறது மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் குழு!.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், பாதுகாப்புப் படையினரை நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி ஆயுத பாதுகாப்புப் படையினர் மத்திய ஆயுத அன்றும்…
தமிழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்க நாணயம் மற்றும் பாரட்டு சான்றிதழ்!. அமைச்சர் சா.சி.சிவசங்கர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, இன்று (26.02.2024) மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 04 கிராம் தங்க நாணயமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல்…
திமுக அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கும் பரந்தூர் பகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!. சீமான்
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய…
கலைஞர் நினைவக திறப்பு விழா வாழ்த்து!. செல்வப்பெருந்தகை
தமிழகத்தின் முதுபெரும் தலைவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவகத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ்…