• Sun. Oct 19th, 2025

Month: February 2024

  • Home
  • அண்ணா, கலைஞர் நினைவிடம் நாளை மறுநாள் திறப்பு!.

அண்ணா, கலைஞர் நினைவிடம் நாளை மறுநாள் திறப்பு!.

தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லாப் பெருமைகளை தரணியில் உயர்த்தி, நிலைநாட்டிய ஒப்பிலாத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதிய நினைவிடம் இரண்டையும் திங்கள் மாலை 7 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து…

குடிநீர் தட்டுப்பாடுக்கு நிரந்தர தீர்வு.. ரூ.2465 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப்…

அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் – தினகரன்

தமிழக மக்களின் வளர்ச்சியையே லட்சியமாக கொண்டு இந்தியாவுக்கே முன்மாதிரியான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று. யார் போற்றினாலும் தூற்றினாலும் என் கடன்…

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை மாற்றம் செய்ய வேண்டும்!. ஜெயக்குமார் வலியுறுத்தல்.

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும், வெளிமாநில அரசு ஊழியர்களையே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பதற்றமான வாக்கு சாவடிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவையும், வாக்கு எண்ணிகையும் நடத்த வேண்டும் என்பன…

உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன…

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டம் ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்பெறவுள்ளது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மாநகராட்சி மூலதன மானிய நிதி (CGF 2023-24) திட்டம் திருப்பூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டம் (Phase-1) (2015-16) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 26 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அம்ருத் (2017-20) திட்டத்தின்…

காமராஜர் அணைப் பகுதியில் நீர் உறிஞ்சும் கிணறு:ரூபாய் 2.98 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அமைத்திட நிருவாக அனுமதி வழங்கி முதலமைச்சர் ஆணை!.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செ. பாறைப்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் அணைப் பகுதியில் நீர்…

உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ரூ.294,83 கோடி மதிப்பீட்டில் 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத்தொட்டிகள் ரூபாய் 294.83 கோடி மதிப்பீட்டில் உயிர்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மனைவி கயல்விழிக்கு கட்சியில் பொறுப்பு!.

நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சட்ட ஆலோசகர்கள் நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக கயல்விழி சீமான் நியமனம்.

4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உயரிய ஊக்கத் தொகை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (23.02.2024) உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்,…