அரசு அலுவலர் சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!..
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 12.3.2024 அன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…
சென்னையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம்!.
கடற்கரை பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி வீசி எறியப்படுவதை திறம்பட கண்காணித்து கட்டுப்படுத்த 2024 மார்ச் 13 அன்று சென்னை நீலாங்கரை கடற்கரையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம் தமிழ்நாடு அரசால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை…
கலைஞர் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம்!.
ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாளன்று. ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில்…
மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!.
திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வாபஸ் ஆனதை அடுத்து பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ.வாக தொடர்வதை அடுத்து மீண்டும் பொன்முடி அமைச்சராகிறார். இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி…
தமிழ்நாட்டில் ரூ.9000 கோடி முதலீடு செய்யும் டாடா : 5000 பேருக்கு வேலை வாய்ப்பு!.
டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9000 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற…
உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024…
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை…முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. தண்டனையை மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது. விசாரணைக்கு எடுக்கும்போது குற்றவாளியா இல்லையா என்பது தெரியவரும். ஊழல் செய்தவர்கள் என்றைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. என்சிபி, ஜாபர் சாதிக்-இன் ஒப்புதல்…
ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முதல்வர் ஸ்டாலின்
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்…
ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்த 11 ஆய்வறிக்கைகள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (12.3.2024) தலைமைச் செயலகத்தில், மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர்…