• Sun. Oct 19th, 2025

Month: March 2024

  • Home
  • உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..ஓ பன்னீர்செல்வம்

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..ஓ பன்னீர்செல்வம்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபாதகச் செயலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்…

அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துகள்-ஓ.பன்னீர்செல்வம்

மகளிர் பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும், அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பினை அதிகரிக்கவும், அதிகாரப் பகிர்வினை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஒவ்வோராண்டும் மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இனிய நாளினை…

மகளிர் அனைவருக்கும் இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’என்கிற கவிஞர் பாரதியாரின் பொன்னான வரிகள் பலித்தது இந்தப் பாரினில். அந்த வகையில், பெண்ணின் பெருமையை இந்தப் பூவுலகிற்குப் பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர்…

அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் என சசிகலா வாழ்த்து!.

பெண்ணினத்தின் அல்பையும் தியாகத்தையும், கடின உழைப்பையும், பெருமைகளையும் இந்த உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த மகளிர் தின…

ரூ.1,675.69 கோடி மதிப்பீட்டில் எட்டு உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த தற்போது முதலமைச்சர் ஆணை!.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நகர்ப்புர மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் “நீடித்த நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி-தமிழ்நாடு” எனும் திட்டம் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு…

அம்ரூத் 2.0 திட்டம்: ரூ.1,996.50 கோடி மதிப்பீட்டில் 215 பணிகளை செயலாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.1,996.50 கோடி…

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியீடு!.

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியீடு நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. 2011…

‘நெஞ்சைப் பதற வைக்கிறது..’ – புதுச்சேரி சிறுமி கொலை குறித்து நடிகர் விஜய் அறிக்கை!

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப்…

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

20.12.2023-ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களான PMK, TMC, HMS, DMDK, மனித உரிமைகள் கழகம், புதிய நீதிக் கட்சி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கம், CITU தலைமையிலான 7 சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு…

”சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் – அவரது எதிர்கால ஆசைகள் – கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது.…