உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII’S ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் செ.உமாசங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDIl’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் https://www.edil Innovation.tn.gov.in இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. தொழில்…
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.. ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது: தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து விட்டனவா? தமிழ்நாட்டின் பாம்பன் நகரிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக நாட்டுப் படகில் கடத்தப்பட்ட ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ எடை கொண்ட ஹாசிஷ் எனப்படும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்காக ஆற்றியுள்ள திட்டங்கள்!
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா“-என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் மகளிர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தினை மிக அழகான கவிதை வரிகளில் பாடியுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய மகளிர் சமுதாயம் வீட்டிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார், பேரறிஞர்…
மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
கழகமே குடும்பம் என்பது அதிமுக, குடும்பமே கழகம் என்பது திமுக -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
அதிமுக-விற்கு கழகமே குடும்பம் என்றும், திமுகவிற்கு குடும்பமே கழகம் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் டிஅமைச்சர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர்…
விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துதல்,விவசாயிகளின் நம்பிக்கை நாட்டின் முக்கிய பலம்: பிரதமர்
ஒரு நாட்டின் விவசாயிகளின் வலிமை மற்றும் உயிர்ச்சக்தி, பெரும்பாலும் ‘அன்னதாதாக்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது, இது நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமளித்தல் மற்றும் செழிப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் இந்த முக்கியமான பிரிவை மேம்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிகள் பாராட்டுதலுக்கும்…
மண்டபம் அருகே போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன்.. 4 பேர் கைது.
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு அப்பால் மன்னார் வளைகுடாப்…
“மனிதாபிமானம் இருக்கும் என நினைத்தேன்” – நிவேதா பெத்துராஜ்
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர்…
டிஎன்பிஎஸ்சி குரூப் V-A தேர்வு; 15 மாதமாகியும் இறுதிப் பட்டியலை வெளியிடாதது ஏன்?- அன்புமணி கேள்வி
தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு தேர்வு முடிந்து 15 மாதங்களாகியும் இறுதிப் பட்டியல் வெளியாகவில்லை: கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி…
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்: நடவடிக்கைக்கு அன்புமணி வலியுறுத்தல்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள்: நிலைமையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த இரு நாட்களாக எடை போடும் பணிகள்…