தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் உள்ளது: ஜெயக்குமார்
“செல்வ பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது என்றும்,அதற்காக தாங்கள் யாரிடமும் சென்று கூட்டணிக்காக கெஞ்சவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்” “அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக…
வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம்: எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம்
வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம். நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் திரும்பப்பெற வேண்டும். சு.வெங்கடேசன் எம்.பி கடிதம். இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான முறைமையில் கொண்டு வரப்பட்டுள்ள…
பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் – பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை…
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம்…
தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும். மதுரையில் பலகோடி ரூபாய்…
“நாம் வாழ்வது தமிழகமா, போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?” – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது. ரயில் கூப்பைகள் முதல்…
தாய் மனம் கொண்ட நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தை 15-9-2022 அன்று அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் காலை உணவைப் பசியாற உண்டு, பள்ளிகளில் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால்,…
ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாமினை அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை இன்று (01.03.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி வாழ்த்து!.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து…
போதை பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு சசிகலா கடும் கண்டனம்!.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியில் போதை பொருள் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நிரூபணமாகிவிட்டது.…
மத்திய அரசுத்துறைகளில் பணி நியமனங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியீடு.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் 26.02.2024 அன்று வெளியிட்டுள்ளது. பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன…