• Sun. Oct 19th, 2025

Month: March 2024

  • Home
  • மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும்!.

மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும்!.

மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளுக்கும் தங்கள்…

விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!.

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். விருதுநகர் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரனை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு…

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு!.

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு கார்கே கண்டனம். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!. அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் :

தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்!.

தருமபுரி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

மார்ச்-20: சென்னையில் பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 6 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல்…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை வருகை!.

பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஐபிஎல் தான் முதன்மையானதாக விளங்குகிறது. இதற்கு காரணம் ஐசிசி தொடர்களை விட அதிக அளவில் கிடைக்கும் வருவாய்தான். மற்ற தொடர்களை விட…

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!.

பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும்…

ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் காரணமாக சென்னையில் 22.03.2024 மற்றும் 26.03.2024 ஆகிய நாட்களில் மாலை…

ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி!.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் கேட்ட தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுவதால் இழுபறி நீடிக்கிறது. த.மா.கா.வுக்கு மயிலாடுதுறை, தஞ்சையை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டியதால்…