• Sat. Oct 18th, 2025

Month: April 2024

  • Home
  • பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!..

பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!..

பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. ராஜஸ்தான்…

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் வரலாறு காணாத சரிவு..

‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்தி உள்ளன’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர்…

ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை!.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த போரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலின் உத்தரவால் வடக்கு காசாவில் இருந்து ஏராளமான…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை ஆகிறது. ஆபரணதங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்.

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்குசுயமரியாதை குறைவு என ஆய்வில் தகவல்: குடியைக்கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின்…

தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.. அன்புமணி கண்டனம்

மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம்அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா?தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்! கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு…

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்!..

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை…

தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்லும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்!..

அமைதிப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்லும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தி.மு.க. ஆட்சி என்றாலே தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம்…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, பாலகிருஷ்ணன் சந்திப்பு!.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இதேபோல அமைச்சர்கள், வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே…

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சோரன் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நியாய எழுச்சி பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியுள்ளார்.