தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் RTE சேர்க்கை இன்று தொடக்கம்!..
தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள்…
குஜராத் – டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!..
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்கியதில் ஈரான் நாட்டின்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,960-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.6,870க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.90க்கும் விற்பனையாகிறது.
புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்..!
புதுச்சேரியில் தேர்தலை ரத்துசெய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.…
நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் இருந்து பரப்புரையை முடித்து விட்டு வந்த போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்திய புலிகள் ஜனநாயகக் கட்சி சார்பில் வேலூரில் சுயேச்சையாக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் தணிக்கையில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.
உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களுக்கு, என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து…சசிகலா
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப்புத்தாண்டில், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். காலங்கள் பல மாறினாலும், கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ் மொழியை…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,780க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை…
பஞ்சாப் – ராஜஸ்தான் இன்று மோதல்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…