• Mon. Oct 20th, 2025

Month: August 2024

  • Home
  • ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில்,…

ரக்ஷா பந்தன்: குடியரசு தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!..

ரக்ஷா பந்தன் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டத்தை கொண்டுவரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமானஅன்பின் அடையாளமான பண்டிகை என மோடி பதிவிட்டுள்ளார். அதே போல், பெண்களின் பாதுகாப்பை, மரியாதையை உறுதி செய்ய…

மம்தா மீது நம்பிக்கையில்லை!..மகளை இழந்த பெற்றோர் குற்றச்சாட்டு..

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு…

அரியானாவில் மீண்டும் தொங்கு சட்டசபை?.. கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால் அரியானாவில் மீண்டும் ெதாங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், அரியானாவில் ஒரு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி நிறைவடைந்தது. ஆளுநர் ரவி பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு…

போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் அஞ்சும் நிலை தான் உள்ளது. கூரை பிய்த்துக் கொண்டு பறக்கும் பேருந்துகள், பின்புறத் தடுப்பு இல்லாத பேருந்துகள் என அவலங்களின் உச்சமாக அரசுப் பேருந்துகள் திகழ்கின்றன. இந்த…

180 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!..

குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் உள்பட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பனி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்கிறது. நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து அன்று…

வினேஷ் போகத் விவகாரத்தில் மீண்டும் பின்னடைவு! 3ஆவது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஆக.16ம் தேதிக்கு…

வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்ற வினேஷின் கோரிக்கை மீது இன்று சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பு வழங்குகிறது. வினேஷ் போகத் விவகாரத்தை விசாரித்த நீதிபதி அனபெல் பெனட்…