• Mon. Oct 20th, 2025

Month: August 2024

  • Home
  • சுப்ரியா சுலே எம்பி புகார்!…

சுப்ரியா சுலே எம்பி புகார்!…

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியாசுலே நேற்று தன் எக்ஸ் பதிவில், எனது போன் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றை யாரோ ஹேக்கிங் செய்துள்ளனர். எனவே எனக்கு யாரும் போன் செய்யவோ, வாட்ஸ்…

செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? ராகுல் காந்தி கேள்வி…

செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழும முறைகேடுகளை செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், செபி தலைவர் மாதபி புச் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததை அமெரிக்காவை சேர்ந்த…

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கப்போவதாக…

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். போர்ட்டோ ரிக்கோ வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றார். 33-வது ஒலிம்பிக்…

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் மியாசாகியில் ஏற்கெனவே 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!.

அம்பத்தூர் 7வது மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ் கிளீனிங் என்ற பெயரில் மண்டலம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். அப்போது துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ், தூய்மை பெண்…

நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார் ?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு நாகேந்திரன் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் நிர்வாகி ஜெயபிரகாஷை கடத்தி…

பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்

முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள்…

3 குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாமர மக்களை வஞ்சிக்கும் 3 குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்…

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்ரவரி 26, 2023 முதல்…