சென்னை தியாகராயர் நகரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்..!
சென்னை தியாகராயர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பனகல் பார்க் பகுதியில் 150 டைகளுக்கும், பாண்டி பஜாரில் 20 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 170 கடைகளில் ரூ.3.25 கோடி…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22…
வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்
ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க போதுமான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் நடந்திருப்பதும்,…
மேற்குவங்க முன்னாள் முதல்வர் பட்டாச்சார்யாஜி மறைவுக்கு முதல்வர் இரங்கல்…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யாஜீ மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும்…
நூலிழையில் தகர்ந்த இந்தியாவின் பதக்க கனவு
ஒலிம்பிக்கில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடம்பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீராங்கனை மீராபாய் சானு தவற விட்டார். சீன வீராங்கனை ஹோ ஸூஹி 206 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, நேற்று…
வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!
வங்கதேசத்தில் நோபால் பரிசு பெற்ற எழுத்தாளர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது. தலைநகர் டாக்காவில் இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசு பதவியேற்கிறது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான…
ஒலிம்பிக்: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும் கோல்ப் போட்டியில் அதிதி அசோக், தீக்ஷா சாகர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் ஜோதி யாராஜி பங்கேற்கிறார். இன்று இரவு 11.55 மணிக்கு நடைபெறும் ஈட்டி…
வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும்! : ஹரியானா அரசு
வினேஷ் போகத்தை பதக்கம் வென்ற சாதனையாளராக வரவேற்போம் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கான 50 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட…
புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடஒதுக்கீடு வழங்காதது குறித்து பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்தனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு குறித்து திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி…