வினேஷ்போகத் தகுதி நீக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு…
வங்கதேச ஆட்சி கவிழ்ப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு எச்சரிக்கை: கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:வங்க தேசம் இன்று வரையிலும் ஒரு மதசார்பற்ற நாடாகவே இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஹசீனா பேகம் அந்நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். அவர் இந்திய நாட்டோடு நெருங்கிய நட்பில்…
₹3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் ₹3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும்…
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி,…
தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில்…
ஆக.16-ல் அதிமுக அவசர செயற்குழு கூட்டம்…
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஆக.16-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூடுகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆக.16-ம் தேதி காலை 9.30 மணிக்கு செயற்குழு கூட்டம்…
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு..
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 5,000 கனஅடி நீரும் கபினியில் இருந்து 2,000 கனஅடி நீரும்…
பருத்தியை அரசே கொள்முதல் செய்ய பிரேமலதா கோரிக்கை
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வறட்சி கால பயிரான பருத்தி விவசாயிகளின் முதல் தவணை மகசூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் தவணை மகசூல் முழுவதும் சரியான விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் பெரும்…
ஜவுளித்துறையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஜவுளித்துறையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; செமி கண்டக்டர் தயாரிப்பில் சீனா மற்றும் தைவான் நாடுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியாவில்…
வங்கதேச விவகாரம்:அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு…
வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எல்லை பாதுகாப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…