• Sat. Oct 18th, 2025

Month: August 2024

  • Home
  • இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டி: இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி

இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டி: இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி

இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 240 ரன் குவித்தது. அவிஷ்கா, கமிந்து தலா 40 ரன், வெல்லாலகே…

இஸ்ரேலை ஈரான் எந்நேரத்திலும் தாக்கும்: அமெரிக்காவின் எச்சரிக்கையால் பரபரப்பு

இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த…

வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்…வயநாடு ஆட்சியர் அழைப்பு

வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக்கேற்ப அழைக்கப்படுவர். கூகுள் படிவ இணைப்பு…

கலைஞரின் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!..

“கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்” தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். மேலும் முதல்வர் எழுதிய மடலில்; “நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் உயிர்நிகர்த்…

உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!..

அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!..

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் தரை மற்றும் 6 தளங்களுடன் 109 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல் ஒருநாள் போட்டி இந்தியா – இலங்கை ‘டை’

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு…

முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி!..

3% உள்ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 27 அருந்ததியர் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!..

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவையில் தவறான தகவல் அளித்ததாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. கடந்த 30ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட இந்த…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சனிக்கிழமை காலை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 நிலநடுக்கத்தால்…