சுனிதா வில்லியம்ஸ் பிப்ரவரியில் பூமி திரும்புவார்: நாசா அறிவிப்பு
கடந்த ஜூன் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாள் பயணமாக சென்ற விண்வெளி வீரர்கள் 2…
போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு
எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் விபத்துல்லா பயணம் என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட சண்டை பயிற்சி நடிகர் சாய்…
செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு…
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம்…
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
‘‘யுபிஎஸ்-ன் ‘யு’ என்பது மோடி அரசின் யு – டர்ன்களை குறிக்கிறது’’ – மல்லிகார்ஜுன கார்கே
ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் (யுபிஎஸ்) மோடி அரசு யு டர்ன் அடித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். விரைவில் அரியானா,காஷ்மீர் சட்ட பேரவைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்)ஒன்றிய அரசு…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது” -ராகுல் காந்தி எச்சரிக்கை!..
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை பதிவிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும்…
அசாமில் நிலநடுக்கம்!..
அசாம் மாநிலம் கோல்பாராவில் நேற்றிரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது.
அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே ஆட்சியில் அமர்ந்த தலைவர் எம்ஜிஆர்” – இபிஎஸ் தாக்கு
உழைக்காமல் பொய் பேசி பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்று ஆடுபவர்கள் பாஜவினர் என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாக தாக்கி பேசி உள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், சேலம் புறநகர் மற்றும்…
அதிமுகவை இ.பி.எஸ். அதளபாதாளத்தில் தள்ளிவிட்டார்!..
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். எதிர்காலத்தில் தேர்தல் நேரத்தின் போது முடிவுகள் அறிவிக்கப்படும். அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் வெற்றி…
100 நாள் வேலை திட்டம்: கிராமங்களுக்கு பிரதமர் மோடி செய்துள்ள துரோகத்திற்கான சாட்சி… மல்லிகார்ஜுன கார்கே
100 நாள் வேலை திட்டத்தின் அவலம் நிலையை இந்திய கிராமங்களுக்கு பிரதமர் மோடி செய்துள்ள துரோகத்திற்கான சாட்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி காங்கிரஸ் தலையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி…