• Sun. Oct 19th, 2025

Month: August 2024

  • Home
  • இந்தியா – அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து..!

இந்தியா – அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து..!

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 4நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினரை…

1,700 ஆண்டு பழமையான பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும்…பொதுமக்கள் கோரிக்கை

அதிகாரிகள் நடவடிக்கைக்கு பக்தர்கள் கோரிக்கை காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த வைகுந்த வாசப் பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த…

“கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தந்தை, மகன் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுகிறது” – அண்ணாமலை

கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே,…

முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!..

பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக 28 கொலை வழக்கு பதிவு

வங்கதேசத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சர்கள் உத்தரவின்பேரில் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள்…

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரயிலில் புறப்பட்ட பிரதமர் மோடி, உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

கலைஞர் நூல்கள் நாட்டுடைமை : கனிமொழி நன்றி

கலைஞர் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அனுமதி அளித்த தனது தாயார் ராசாத்திக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி. கலைஞரின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம்…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக பொறுப்பேற்றார் எஸ்.கே.பிரபாகர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக…

மிக உயரமான கோபுரம் பெங்களூருவில் அமைகிறது!..

பெங்களூரில் ரூ. 500 கோடி செலவில் மிக உயரமான ஸ்கை டெக் (Skydeck) கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 250 மீ உயரத்திற்குக் கட்டப்படும் இக்கோபுரம், டெல்லியின் குதுப் மினாரைவிட 3 மடங்கு உயரம் என கூறப்படுகிறது. இத்திட்டம்…

மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.