• Mon. Oct 20th, 2025

Month: September 2024

  • Home
  • ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி!..

ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி!..

உரிய தகுதி பெறாத நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு கணக்குகளைத்திறந்ததற்காக, ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடியும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டதற்காக HDFC வங்கிக்கு ரூ.1…

பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.கனகராஜ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விரைவு போக்குவரத்துக்…

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!..

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-09-2024 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால்…

தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

அமெரிக்கா: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை…

பாலியல் தொல்லை பற்றி மீடியாவில் பேசக்கூடாது.. நடிகை ரோஹிணி

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு வேண்டுகோள், நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு மலையாளப் படவுலகில் ஹேமா கமிட்டி தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் படவுலகில் எடுத்த முன்னெச்சரிக்கை தொடர்பான விவாதம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க,…

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.மருத்துவர்கள் போராட்டம் நடந்துவரும்…

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்:  எடப்பாடி வலியுறுத்தல்

அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர்.அதிமுக என்பது கடல்…

தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி: செல்வப்பெருந்தகை

புதுக்கோட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடப்பதால் அதை காமராஜர் ஆட்சி என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகம் இல்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதற்கு பெயர்…

தமிழ்நாட்டில் ரூ.850 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!..

தமிழ்நாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ரூ.850 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை, கோவையில் விஸ்டியன் நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி…