சிறுபுனல் மின் திட்ட கொள்கை – தமிழக அரசு அரசாணை
சிறிய புனல் மின் திட்ட கொள்கைகக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய…
நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா
மழைக்காலத்துக்கு முன்னரே பூங்காக்கள், சாலைகள், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் அகற்றப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடந்துவரும் தூய்மை பணியை சென்னை மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த 2…
அரியானாவில் அமைச்சர், எம்எல்ஏ பாஜவில் இருந்து விலகல்
அரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரடியா ரிசர்வ் தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருக்கும் லக்ஷ்மன் தாஸ் நாபாவிற்கு மீண்டும் போட்டியிடுவதற்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த தொகுதியில் சிர்சா முன்னாள் எம்பி சுனிதா…
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு…
அரசுப் பள்ளிகளை மூட நம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வதா? : ராமதாஸ் கடும் கண்டனம்
அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வதா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர்…
முஸ்லிம்கள் சி.ஏ.ஏ. சட்டத்தில் கைது அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்துவதா? ஜவாஹிருல்லா கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களை பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் பூர்வீக வங்காளி முஸ்லிம்கள் மாநிலத்தை கைப்பற்ற…
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: உலகில் முதன்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிற அனைத்து தமிழர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு SETC பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் இதுவரை 19,854 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. SETC பேருந்துகளில் பயணம் செய்ய சென்னையில் இருந்து 7,856 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்.29 அன்று 10,542…
சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு
சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை பகிர வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம். வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து…
தமிழ்நாட்டில் புதிதாக 3 சுங்கச்சாவடிகளை திறக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. காரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370…